tag:blogger.com,1999:blog-8202116379060009226.post2537487930162611802..comments2023-04-07T01:21:01.043-07:00Comments on ஸ்ரீ நாராயண கேசரி: ராமாயணம் உண்மைச் சரித்திரமா ?ராம ராஜ்யம்http://www.blogger.com/profile/04301356907029583273noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8202116379060009226.post-48790622747811127902010-09-17T22:41:51.958-07:002010-09-17T22:41:51.958-07:00நன்றி<b><br /> நன்றி<br /></b>Gurujihttps://www.blogger.com/profile/15767512516022048230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8202116379060009226.post-30477472393306173282010-09-17T16:25:48.456-07:002010-09-17T16:25:48.456-07:00ஒரு வாதத்திற்கு நிஜமாக நடந்ததல்ல என்று வைத்துக்கொள...ஒரு வாதத்திற்கு நிஜமாக நடந்ததல்ல என்று வைத்துக்கொள்வோம்.<br /><br />அத்தனை ஆண்டு காலத்திர்க்குமுன்பே ஆணியை பிடித்து ஓலையில் அவ்வளவு ''கோர்வையாக'' ஒரு மஹா காவியம் எழுதி இருக்கிறார்கள். மின்சாரம் கிடையாது. வாகன போக்குவரத்து என்றால் இப்பொழுது போல் காரும் பிளேனும் கிடையாது. அவ்வளவு ஏன் இரவானால் ஊருக்குள் நரி நடமாடும் நமது சென்னயிலேயே? தெரியுமா? அதுவும் வன்னியர் தேனாம்பேட்டை என்று cnsonehttps://www.blogger.com/profile/01295863290360865665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8202116379060009226.post-44188734343875667422010-09-10T11:53:37.998-07:002010-09-10T11:53:37.998-07:00உங்கள் கேள்விகள் அர்த்தம் உடயவைகள் கேள்விகளுடன் உங...உங்கள் கேள்விகள் அர்த்தம் உடயவைகள் கேள்விகளுடன் உங்கள் பெயரையும் எழுதி இருந்தால் பதில் சொல்லும் போது நன்றாக இருக்கும் ஆயினும் ராவணனை பற்றிய விபரம் தரும் போது உங்களுக்கும் பதில் தருகிறேன்Gurujihttps://www.blogger.com/profile/15767512516022048230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8202116379060009226.post-7851065923534731072010-09-10T11:29:59.390-07:002010-09-10T11:29:59.390-07:00ராமர்பாலம் கட்டி 17லட்சம் ஆண்டு-
கள் ஆகிறதாமே! அப்...ராமர்பாலம் கட்டி 17லட்சம் ஆண்டு-<br />கள் ஆகிறதாமே! அப்படியா,குருஜி?<br />சரி பத்தவதாரமும் கருப்பர்களாகவே<br />இருக்கிறார்களே!அதைச்சிறிது<br />விளக்குங்களேன்.போகட்டும்,"தமிழ்க்<br />கடவுள் முருகன் தேவர்களைக் காக்க<br />அரக்கர்களைக் கொன்றார்"என்கிறீர்-<br />களே,தமிழ்நாட்டில் அவர்கள்தான்<br />பூர்வீகக்குடிகளா? தமிழர்கள் அப்போது<br />எந்தநிலையில் இருந்தார்கள்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8202116379060009226.post-30224950213101357882010-09-09T11:30:38.545-07:002010-09-09T11:30:38.545-07:00உங்களை போல பலர் இந்த கேள்வியை கேட்டு உள்ளனர் அதற்க...உங்களை போல பலர் இந்த கேள்வியை கேட்டு உள்ளனர் அதற்க்கான பதில் இந்த தொடர் முடிந்ததும் தனி கட்டுரையாக தரப்படும்Gurujihttps://www.blogger.com/profile/15767512516022048230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8202116379060009226.post-71483643206201655562010-09-09T11:21:00.243-07:002010-09-09T11:21:00.243-07:00ஐயா இவ்வளவும் தெரிந்த உங்களுக்கு இது தெரிந்திருக்க...ஐயா இவ்வளவும் தெரிந்த உங்களுக்கு இது தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்... இராவணன் கெட்டவனா..? நீங்கள் திராவிடர் தானே...? எந்தத் தேவாரத்திலாவது ராமனை புகழ்ந்த பாடியிருக்கிறார்களா..? இராவணனுக்க பல இருக்கிறது... கட்டாயம் பதிலை எதிர்பார்க்கிறேன்... பதில் இல்லாவிடில் ராமாயணம் ஒரு முழு நீள தொடர்கதை என்பதை யாவரும் ஏற்கத் தான் வேண்டும்...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8202116379060009226.post-61807877380502754512010-09-08T15:30:24.714-07:002010-09-08T15:30:24.714-07:00நன்றாக இருக்கு... :)
ஒரே பதிவில் இவளவு எழுதிட்டிங்...நன்றாக இருக்கு... :)<br />ஒரே பதிவில் இவளவு எழுதிட்டிங்க... ஜோசித்து வாசிக்க கொஞ்சம் சிரமம். :(<br /><br />http://valaakam.blogspot.com/2010/01/blog-post_28.htmlValaakamhttps://www.blogger.com/profile/16595473302523660643noreply@blogger.com